பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

முதல் பதிவு

நான் இதை ஏன் செய்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் என் மனம் இதை செய்ய தூண்டுகிறது . இதை செய்தால் என்னை அறியாமல் ஒரு மன நிறைவை உணர்கிறேன். நீண்ட நாள் சீரிய சிந்தனைக்குப் பிறகு இதை செய்ய விளைகிறேன்.

இப்பொழுதும் இதை திறனுடன் தொடர முடிமா என தயக்கத்துடன் தொடங்குகிறேன்.

பதிவுகள் தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக